பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட தகவல்!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த சுமார் 5 பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி இலங்கை தொழில்நுட்ப சேவையின் மோட்டார் வாகன பரிசோதகர்களுக்கான தடைதாண்டல் பரீட்சை 2017(2020), அதிபர் சேவையின் இரண்டாம் தர அதிகாரிகளுக்கான தடைதாண்டல் பரீட்சை 2019 (2020), இலங்கை தொழில்நுட்ப சேவையின் தானியங்கி ஆய்வாளர்களுக்கான பரீட்சை, தொல்லியல் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட பரீட்சைகளே இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் தினங்கள் … Continue reading பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட தகவல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed